சென்னை அரும்பாக்கத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் தலைமை அலுவலகத்தில் எச்சரிக்கை கிடைத்ததை அடுத்து அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஏடிஎம் மையத்திற்கு சென்ற போலீசார் முருகானந்தம்(28) என்பவரை பிடித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்….

The post சென்னை அரும்பாக்கத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: