தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

சென்னை: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. செங்கல்பட்டு பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது. ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: