திருவண்ணாமலை: சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.30,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர், ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி வருவாய் உதவியாளர் ராகுல் மற்றும் ஆய்வாளர் செல்வராணி ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.