குற்றம் வேலூர் அருகே ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது..! May 23, 2024 வேலூர் அலுமலுமங்கபுரம் வேலூர் மாவட்டம் சக்திவேல் அசோக் மணிகண்டன் முத்து கிருஷ்ணன் தின மலர் வேலூர்: வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரம் பகுதியில் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனை அரிவாளால் வெட்டிய சக்திவேல், அசோக், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post வேலூர் அருகே ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது..! appeared first on Dinakaran.
மது அருந்த கற்றுக்கொடுத்தார்… தகாத உறவுக்கு அழைக்கிறார்… எதிர் வீட்டு இளம்பெண் மீது கல்லூரி மாணவி பகீர் புகார்
ஆற்காடு அருகே சினிமா பாணியில் துணிகரம்; தனியார் நிதி நிறுவன ஏஜென்சி பங்குதாரரிடம் ₹12 லட்சம் கொள்ளை: 6 பேர் கும்பல் கைது; 2 பேருக்கு வலை
புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு; பேருந்து நிலையத்தில் கத்தியுடன் கல்லூரி மாணவர் 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை
பல கோடி ரூபாய் கல்விக்கட்டணம் கையாடல் புகார் சவீதா கல்லூரி டீன் தலைமறைவு: ஊழியர்கள் 2 பேருக்கும் போலீஸ் வலை
வாங்கிய கடனை திருப்பி தராததால் பட்டப்பகலில் தொழிலதிபர் காரில் கடத்தல்? 10 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை