குற்றம் வேலூர் அருகே ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது..! May 23, 2024 வேலூர் அலுமலுமங்கபுரம் வேலூர் மாவட்டம் சக்திவேல் அசோக் மணிகண்டன் முத்து கிருஷ்ணன் தின மலர் வேலூர்: வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரம் பகுதியில் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனை அரிவாளால் வெட்டிய சக்திவேல், அசோக், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post வேலூர் அருகே ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது..! appeared first on Dinakaran.
திருவொற்றியூரில் தாய், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிநாட்டில் இருந்து கணவர் திரும்புவதில் தாமதம்
வடபழனி டீக்கடையில் தகராறு சினிமா புரொடக்ஷன் உதவியாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய ரவுடிகள்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை