இந்நிலையில், கடந்த மாதம் வழிப்பறி வழக்கு ஒன்றில் 2 பேரையும், ஒரகடம் போலீசார் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் பரிந்துரையின்படி, கலெக்டர் கலைச்செல்விமோகன் மேற்கண்ட 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அதற்காக ஆணையினை வேலூர் மத்திய சிறை அதிகரிகளிடம் வழங்கி, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
The post 2 வாலிபர்கள் குண்டாசில் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.