இதற்கிடையே இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் பினராயி விஜயன் 19ம் தேதி (இன்று) கேரளா திரும்புவார் என்று கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்பே நேற்று அதிகாலை 3 மணியளவில் துபாயிலிருந்து அவர் திருவனந்தபுரம் வந்தார். அவருடன் அவரது மனைவி கமலா விஜயனும், பேரனும் நாடு திரும்பினர். இருந்தனர்.
The post ரகசிய வெளிநாட்டு பயணம் முடித்து கேரளா திரும்பினார் பினராய் விஜயன் appeared first on Dinakaran.