இந்தியா நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது May 06, 2024 தில்லி பீகார் ஜார்க்கண்ட் ராஜஸ்தான் NEET டெல்லி : நீட் தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக பீகார் மட்டுமின்றி ஜார்க்கண்ட், ராஜஸ்தானிலும் மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். The post நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது appeared first on Dinakaran.
ராஜ்கோட் நீதிமன்றத்திற்கு கண்பார்வை போய்விட்டதா? நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டதா? : விளையாட்டு அரங்க தீ விபத்து குறித்து ஐகோர்ட் காட்டம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக விளம்பரங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் விதித்த தடை சரியே: உச்சநீதிமன்றம் அதிரடி..!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு மையத்தில் நிகழ்ந்த கோர தீ விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!
மூணார் பகுதியில் சாலையில் நடமாடிய படையப்பா யானை: கார்களில் வந்தவர்கள் அலறியடித்து ஓடும் காணொளிக் காட்சி வெளியீடு
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை: தேர்தல் வெற்றிக்குப் பிறகான செயல்திட்டங்களை விவாதிக்க திட்டம்!
வட இந்திய மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்.. ராஜஸ்தானில் ஒரே வாரத்தில் 33 பேர் பலி; தமிழ்நாட்டில் 108 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்!!
PET-CT ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு
ஹமாஸ் பிடியில் இருக்கும் பணய கைதிகளை விடுவிக்க கோரி போலீசாருடன் பொதுமக்கள் மோதல்: இஸ்ரேல் பிரதமர் பதவி விலக கோரிக்கை