இந்தியா சத்தீஸ்கரில் 2 செல்போன் டவர்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவைத்தனர் May 27, 2024 மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர் சாமலி கிராமம் நாராயன்பூர் மாவட்டம் தின மலர் சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் சமேலி கிராமத்தில் 2 செல்போன் டவர்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவைத்தனர். கட்டி முடிக்கப்படாமல் உள்ள 2 பிஎஸ்என்எல் செல்போன் கோபுரங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவைத்துள்ளனர். The post சத்தீஸ்கரில் 2 செல்போன் டவர்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவைத்தனர் appeared first on Dinakaran.
3 தனிப்படை அமைத்து கொலையாளிக்கு வலை கோரமங்களாவில் இளம்பெண் கொலை வழக்கு: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
நிலச்சரிவில் மாயமான கேரள லாரி ஆற்றின் 5 மீட்டர் ஆழத்தில் கண்டெடுப்பு: நீர் வரத்து அதிகரிப்பால் மீட்டெடுப்பதில் சிக்கல்
முதல்வர் சித்தராமையா பதவி விலககோரி பாஜ-மஜத சார்பில் பெங்களூரு-மைசூரு பாதயாத்திரை: பதிலடி கொடுக்க காங்கிரஸ் சார்பிலும் போட்டி மாநாடு
மழைக்கு மத்தியில் டெங்கு பீதி ஷிவமொக்கா மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்: சுறுசுறுப்பான பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்
மும்பையில் இருந்து பெங்களூருக்கு செரலாக் பாக்கெட்டில் ரூ.6 கோடி மதிப்பு போதைப்பொருள் கடத்தல்: நைஜிரியர் கைது
என் புகழுக்கு பாஜ களங்கம் ஏற்படுத்த நினைக்கிறது மூடா மாற்று நில விவகாரத்தில் எனது பங்கு எதுவுமே இல்லை: முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு