இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஆந்திர மாநில டிஜிபி ராஜேந்திரநாத்தை உடனடியாக பணியில் இருந்து நீக்கி உள்ளது. அந்த பதவிக்கு தகுதியான மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரை செய்யும்படி மாநில தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 ஐபிஎஸ் அதிகாரிகள், 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
The post ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.