அப்போது பேசிய சரத்பவார்‘‘விநாயக் தாமோதர் சவார்கர் என்பது தேர்தல் பிரசாரத்தில் பேசவேண்டிய விவகாரம் இல்லை. அவரை பற்றி ராகுல்காந்தி எதுவும் பேசவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சானது பிளவை உருவாக்குவது, தூண்டுதல் மற்றும் வாக்காளர்களை பிரிக்கும் வகையில் இருந்தது. இதுபோன்ற ஒரு பிரதமரை நான் பார்த்தது கிடையாது” என்றார்.
The post வாக்காளர்களை பிரிப்பதற்கு பிரதமர் முயற்சி: சரத்பவார் விமர்சனம் appeared first on Dinakaran.