இந்நிலையில் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பரிசு பொருள்கள், மதுபானம், போதைப்பொருள் விவரங்களை தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ளது. அதன்படி, “ரூ.849.15 கோடி ரொக்கப் பணம், ரூ.814.85 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.3,958.85 கோடி மதிப்பில் போதைப்பொருள்கள், ரூ.1,260.33 கோடி மதிப்பில் விலை மதிப்பற்ற உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 45 சதவீதம் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக குஜராத்தில் மூன்றே நாட்களில் ரூ.892 கோடி மதிப்பில் உயர்ரக போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 18வது மக்களவை தேர்தல்; நாடு முழுவதும் ரூ.8,889 கோடி பறிமுதல்: ரூ.3,959 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.