உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி..!!

ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி அமேதி வந்தடைந்தார். தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். வயநாடு தொகுதியை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

The post உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி..!! appeared first on Dinakaran.

Related Stories: