கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு


ஹரியானா: கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வின் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றது சர்ச்சையானது. 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையான நிலையில் மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.

The post கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு appeared first on Dinakaran.

Related Stories: