கேரள, கர்நாடகாவுக்கு நாளை ரெட் அலர்ட்!!

டெல்லி : பீகார், சிக்கிம், மேகாலயா, மணிப்பூர், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா, கேரளா, கோவா மாநிலங்களில் நாளை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

The post கேரள, கர்நாடகாவுக்கு நாளை ரெட் அலர்ட்!! appeared first on Dinakaran.

Related Stories: