தற்போதைய தேர்தலில் ராம்நிவாஸ் ராவத்துக்கு பதிலாக மொரேனா தொகுதியில் சத்யபால் சிங் சிவார்கருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. இதனால் அதிருப்தியில் இருந்த ராம்நிவாஸ் ராவத் நேற்று முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் பாஜவில் தஞ்சமடைந்தார். அவருடன் காங்கிரசை சேர்ந்த மொரேனா மாவட்ட மேயர் ஷர்தா சோலங்கியும் பாஜவில் சேர்ந்தார்.
The post ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராவத் பாஜவில் தஞ்சம் appeared first on Dinakaran.