குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.602 கோடி மதிப்புள்ள 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

குஜராத்: குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.602 கோடி மதிப்புள்ள 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து படகில் போதைப்பொருள் கடத்தி வந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோர காவல் படை, தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

The post குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.602 கோடி மதிப்புள்ள 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Related Stories: