குற்றம் கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது Apr 25, 2024 கோம்பெட் சென்னை Pandiyarajan கோயம்ப்டு சந்தை பாண்டியராஜன் தின மலர் சென்னை: கோயம்பேடு சந்தையில் உள்ள செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற பாண்டியராஜன் என்பவர் கைது செய்யபட்டுள்ளார். செல்போன் கடையில் திருட முயன்ற பாண்டியராஜனை சுமை தூக்கும் தொழிலாளர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். The post கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.
திருவொற்றியூரில் தாய், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிநாட்டில் இருந்து கணவர் திரும்புவதில் தாமதம்
வடபழனி டீக்கடையில் தகராறு சினிமா புரொடக்ஷன் உதவியாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய ரவுடிகள்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை