சோனியா மீது அவதூறு கூறி, இழிவு செய்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்தியா கூட்டணி வென்றால் நாட்டில் கலவரங்கள் அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் பேசுவது மக்களையும், வாக்காளர்களையும் அச்சுறுத்தி, ஆதாயம் தேடும் மலிவான செயலாகும். பாஜ தலைவர்களின் பொறுப்பற்ற, தரம் தாழ்த்த பேச்சுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post எதிர்ப்பு அலையால் மக்களை அச்சுறுத்துவதா? பாஜவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் appeared first on Dinakaran.