இதனையடுத்து கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (23), சசிகுமார் (27), கிஷோர் (24), சாமுவேல் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து புளியந்தோப்பு பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.