பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 பேர் கைது!

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கத்தில் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9-ம் தேதி நிர்வாண நிலையில் அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது. சுவேந்தர், சூர்யா, ஜெபக்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 பேர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: