தூத்துக்குடி: தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையம் அருகே வக்கீல் குமாஸ்தா பால்ராஜ், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வக்கில் குமாஸ்தா கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பால்ராஜை கொலை செய்துவிட்டு தப்பிய நபர்களை மத்திய பாகம் போலீசார் தேடி வருகின்றனர்.