செல்போன் திருட்டு தொடர்பாக விசாரணைக்கு வந்தவர் காவல்நிலையத்தில் பிளேடை விழுங்கி தப்ப முயற்சி

சென்னை: சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் செல்போன் திருட்டு தொடர்பாக விசாரணைக்கு வந்த தீனா என்ற நபர் காவல்நிலையத்தில் பிளேடை விழுங்கி தப்ப முயற்சித்துள்ளார். திருட்டு வழக்கில் கைதான தீனாவிடமிருந்து 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளேடை விழுங்கிய தீனா, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post செல்போன் திருட்டு தொடர்பாக விசாரணைக்கு வந்தவர் காவல்நிலையத்தில் பிளேடை விழுங்கி தப்ப முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: