கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம், கார்டன் ரீச் பகுதியில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 2 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

The post கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: