அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்திய முதலமைச்சருக்கு அலுவலர்கள் சங்கங்கள் நன்றி..!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுகிறார்கள்.

The post அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்திய முதலமைச்சருக்கு அலுவலர்கள் சங்கங்கள் நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: