போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவைமுறையில்மின்னணு படிவத்தில் வரும் 12ம் தேதியன்று சமர்பிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post ரூ.4000 கோடி மதிப்பில் 30 ஆண்டுக்கு மாநில வளர்ச்சி கடன் 6.83% ஏலத்தில் விற்பனை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.