தமிழகம் சனாதன பேச்சு விவகாரத்தில் பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை: ஐகோர்ட் Mar 06, 2024 Icourt சென்னை சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர்கள் உதயநிதி சேகர்பாபு சநாதன ஏ ரஸா சென்னை: சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா எம்.பி.க்கு எதிரான கோ-வாரண்டோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. The post சனாதன பேச்சு விவகாரத்தில் பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை: ஐகோர்ட் appeared first on Dinakaran.
குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.!!
நவீன தீயணைப்பு கருவிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்
மதுக்கரை ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் டேங்கர் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்: நாகை எம்.பி. செல்வராஜ் மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!!