சனாதன பேச்சு விவகாரத்தில் பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை: ஐகோர்ட்

சென்னை: சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா எம்.பி.க்கு எதிரான கோ-வாரண்டோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

The post சனாதன பேச்சு விவகாரத்தில் பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: