“கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹாவின் வீட்டு கட்டுமானங்கள் நிறுத்தம்”: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டிய கட்டுமானம் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனுமதியற்ற கட்டுமானம் மீது உள்ளூர் திட்டக்குழுமம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹாவின் வீட்டு கட்டுமானங்கள் நிறுத்தம்”: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: