சர்வாதிகாரப் போக்கில் ஒன்றிய பாஜக செயல்பட்டு வருகிறது : செல்வப்பெருந்தகை

சென்னை : சர்வாதிகாரப் போக்கில் ஒன்றிய பாஜக செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு பேசுகிறது பாஜக என தெரிவித்துள்ளார். முன்னதாக தமாகாவில் இருந்து விலகிய அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சர்வாதிகாரப் போக்கில் ஒன்றிய பாஜக செயல்பட்டு வருகிறது : செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: