இந்தியா அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர் Feb 20, 2024 ராகுல் காந்தி லக்னோ காங்கிரஸ் உத்திரப்பிரதேசம் ராகுல் சுல்தான்பூர் நீதிமன்றம் பாஜக தின மலர் லக்னோ: அவதூறு வழக்கில் உத்தர பிரதேச மாவட்ட நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார். 2018ல் பாஜக பிரமுகர் தாக்கல் செய்த வழக்கில் சுல்தான்பூர் கோர்ட்டில் ஆஜராக ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. The post அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர் appeared first on Dinakaran.
நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு
மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்
நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை