இந்தியா அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர் Feb 20, 2024 ராகுல் காந்தி லக்னோ காங்கிரஸ் உத்திரப்பிரதேசம் ராகுல் சுல்தான்பூர் நீதிமன்றம் பாஜக தின மலர் லக்னோ: அவதூறு வழக்கில் உத்தர பிரதேச மாவட்ட நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார். 2018ல் பாஜக பிரமுகர் தாக்கல் செய்த வழக்கில் சுல்தான்பூர் கோர்ட்டில் ஆஜராக ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. The post அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர் appeared first on Dinakaran.
ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்தியா – கனடா உறவில் நெருக்கடி முற்றுகிறது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு
இந்தியா ஒழிக கோஷம் போட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் சொல்ல வேண்டும்: ம.பி. உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு
தொடர்ந்து 2வது முறையாக அரியானா முதல்வராக சைனி பதவியேற்றார்: பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா பா.ஜ கூட்டணி முதல்வர்கள் பங்கேற்பு