குற்றம் திருவள்ளூரில் பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்: ரவுடி உள்பட 3 பேர் கைது Feb 16, 2024 திருவள்ளூர் திருவள்ளூர் தும்மலை மலை சீனிவாசன் ஜெயா சிவமணி தியாகராஜன் கூத்தம்பாக்கம் திருவள்ளூர்: திருவள்ளூரில் பெண் உள்பட 3 பேரை தாக்கிய பிரபல ரவுடி இரட்டை மலை சீனிவாசன் (24) உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயா, சிவமணி, தியாகராஜனை கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். The post திருவள்ளூரில் பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்: ரவுடி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.
சென்னையில் மகள் மூலம் வீட்டிற்கு வரவழைத்து பணத்தாசையை தூண்டி பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல பெண் புரோக்கர் குடும்பத்துடன் கைது
நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால் விபரீதம் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களை காம வலையில் வீழ்த்தி பண மோசடி: 5 பேர் கைது
பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம்
பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு