சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை பிப்ரவரி 21ம் தேதி தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா!

சென்னை: 2024-25ம் நிதியாண்டிற்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை, மேயர் பிரியா பிப்ரவரி 21ம் தேதி தாக்கல் செய்கிறார். பிப்.22ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற உள்ளது.

The post சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை பிப்ரவரி 21ம் தேதி தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா! appeared first on Dinakaran.

Related Stories: