தமிழகம் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி Feb 12, 2024 ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை சென்னை தமிழ்நாடு சட்டமன்றம் தேசீய கீதம் சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து இந்த ஆண்டும் பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கும் முன்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். The post சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.
லஞ்ச ஒழிப்பு சோதனை சார்பதிவாளர் வீட்டில் மண்ணில் புதைத்த ரூ.12 லட்சம் சிக்கியது: 80 சவரன் நகையும் பறிமுதல்
‘பாஜவில் பயணிக்க முடியாது… சுயமரியாதை முக்கியம்’ அண்ணாமலைக்காகத்தான் தமிழிசையை விமர்சித்தேன்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா பகீர் பதிவு
தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர் உள்பட குரூப் 2, 2ஏ பணியில் 2,327 காலிபணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள்; செப்டம்பர் 14ல் முதல்நிலை தேர்வு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
விஷ சாராய சாவு எதிரொலி ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு கூடுதல் பொறுப்பு
வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பில் 77 புதிய வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
புலன் விசாரணைக்காக சீல் வைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி 3வது தளத்தை திறக்கலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி
கள்ளக்குறிச்சி விஷசாராய பலி குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக சார்பில் மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
மறைந்த எம்எல்ஏ புகழேந்தி, குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்கள் கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பேரவையில் இரங்கல்: அனைத்து எம்எல்ஏக்கள் மவுன அஞ்சலி
பருவ மழை பேரிடரை எதிர்கொள்ள நிலையான வழிகாட்டு முறையை அனைத்து துறைகளும் வெளியிட வேண்டும்: தலைமை செயலாளர் அறிவுரை