பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது பிப்.12ல் தீர்ப்பு!!

விழுப்புரம்: பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது பிப்.12ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா அறிவித்துள்ளார். 3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை 12ம் தேதிக்கு நீதிபதி பூர்ணிமா ஒத்திவைத்தார்.

 

The post பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது பிப்.12ல் தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: