குற்றம் பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் கைது Feb 09, 2024 சென்னை பச்சையப்பன் கல்லூரி சென்னை சேதுபத் சைதாபேட்டை கிளை சிறை கெல்லீஸ் அரசு கவனிப்பு வீட்டில் சென்னை: சென்னை சேத்துப்பட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை கற்களால் உடைத்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 மாணவர்கள் சைதாப்பேட்டை கிளைச்சிறையிலும் ஒருவர் கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். The post பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் கைது appeared first on Dinakaran.
சென்னையில் மகள் மூலம் வீட்டிற்கு வரவழைத்து பணத்தாசையை தூண்டி பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல பெண் புரோக்கர் குடும்பத்துடன் கைது
நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால் விபரீதம் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களை காம வலையில் வீழ்த்தி பண மோசடி: 5 பேர் கைது
பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம்
பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு