இந்த நிலையில் டெல்லி துவாரகாவில் கட்டப்படும் பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய கெஜ்ரிவால் கூறியதாவது: கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ், சிபிஐ நோட்டீஸ், டெல்லி போலீஸ் நோட்டீஸ் என்று நீங்கள் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டிருப்பீர்கள். நான் மிகப்பெரிய தீவிரவாதி என்பது போல் எனக்கு எதிராக அனைத்து விசாரணை அமைப்புகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். நான் திருடன் என்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள், குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குபவர் திருடனா அல்லது அரசுப் பள்ளிகளை மூடுகிறவரா? என்றார்.
The post ஈடி, சிபிஐ, டெல்லி போலீஸ் நோட்டீஸ் நான் மிகப்பெரிய தீவிரவாதியா? மோடி அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி appeared first on Dinakaran.