இந்தியா டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் Jan 31, 2024 தில்லி அமலாக்கத் துறை கெஜ்ரிவால் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே 4 முறை சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாதநிலையில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. The post டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் appeared first on Dinakaran.
ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்தியா – கனடா உறவில் நெருக்கடி முற்றுகிறது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு
இந்தியா ஒழிக கோஷம் போட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் சொல்ல வேண்டும்: ம.பி. உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு
தொடர்ந்து 2வது முறையாக அரியானா முதல்வராக சைனி பதவியேற்றார்: பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா பா.ஜ கூட்டணி முதல்வர்கள் பங்கேற்பு