பின்னர் அந்த மாணவரை தாக்கினர். தொடர்ந்து அம்பேத்கரின் புகைப்படத்துடன் அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் கர்நாடக உயர் நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் நடந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் 20 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post பூஜையில் கலந்து கொள்ளாததால் அரை நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட மாணவர்: கர்நாடகா விடுதியில் அதிர்ச்சி appeared first on Dinakaran.