குலமங்களத்தில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களத்தில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளார்.

The post குலமங்களத்தில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி..!! appeared first on Dinakaran.

Related Stories: