காற்றாடி எடுக்க ரயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரை சேர்ந்த 14 வயது சிறுவன் அப்துல் காசிம், கடந்த 21ம் தேதி  தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் ரயில்வே யார்டில் நின்று கொண்டிருந்த டேங்கர் ரயில் மீது ஏறி, கம்பத்தில் தொங்கிய காற்றாடியை எடுக்க முயன்றான். அப்போது, மின் கம்பியில் உரசியதால், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான். அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தான். …

The post காற்றாடி எடுக்க ரயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி appeared first on Dinakaran.

Related Stories: