புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலி!!

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் கடந்த 6-ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலியானார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருதா (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

The post புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: