சொல்லிட்டாங்க…

* அரசு எதை செய்தாலும் வேண்டுமென்றே குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கிறது. அக் கூட்டம் சொல்வதை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

* எனது கட்சியை பற்றி அகிலேஷ் யாதவ் கண்டபடி பேசி கிண்டல் செய்துள்ளார். அரசியலில் தனித்து விடப்பட்டிருக்கும் அவர் இப்படியெல்லாம் பேசுவதற்கு முன் தன்னைப் பற்றி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: