இந்தியா கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒருவர் உயிரிழப்பு Dec 14, 2023 கேரளா திருவனந்தபுரம் திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மீண்டும் பரவ தொடங்கிய கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1039 ஆக உயர்ந்துள்ளது. The post கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
நீட் பிஜி நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு; கல்வி மாபியாக்கள் முன்பாக செயலற்று நிற்கிறார் மோடி: ராகுல் கடும் தாக்கு
அனல் பறக்கும் அரசியல் சூழலுக்கு மத்தியில் மக்களவை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்பு; 26ல் சபாநாயகர் தேர்வு; 27ல் ஜனாதிபதி உரை
‘மாநில மக்களின் நலன்களே முக்கியம்’ தெ.தே. கட்சிக்கு சபாநாயகர் பதவி அவசியம் இல்லை: எம்பிக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
எதிர்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ள நிலையில் மக்களவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது: முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு
எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம் கோர்ட்டின் கடும் விமர்சனத்தால்; ‘நீட்’ முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: புதிய சட்டம் அமல், என்டிஏ தலைவர் நீக்கத்தை தொடர்ந்து திருப்பம்
நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு
திருப்பதியில் பிரமோற்சவம் 6ம் நாளில் கோலாகலம்: கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி