ரயில்விபத்து நடந்த இடத்தில் ஆந்திர முதல்வர் ஆய்வு..!!

ஆந்திரா: கண்டகப்பள்ளி அருகே ரயில்விபத்து நடந்த இடத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

The post ரயில்விபத்து நடந்த இடத்தில் ஆந்திர முதல்வர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: