சாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ இடையே நாட்டின் முதல் நமோபாரத் பிராந்திய விரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உத்தரபிரேதம்: உத்தரபிரேதம் சாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ இடையே நாட்டின் முதல் நமோபாரத் பிராந்திய விரைவு ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நமோபாரத் என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதல் RapidX ரயில் இதுவாகும். இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ரேபிட் டிரான்ஸிட் ரயிலுக்கு ‘நமோ பாரத்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, உத்தரப்பிரதேசத்தில் 17 கி.மீ. நீளமுள்ள சாஹிபாபாத் ( மற்றும் துஹாய் வழித்தடத்தில் இச்சேவைத் தொடங்கியது

The post சாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ இடையே நாட்டின் முதல் நமோபாரத் பிராந்திய விரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: