மாணவன் தற்கொலை விவகாரம்: புதுக்கோட்டையில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவன் தற்கொலை விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் அரசு முன்மாதிரி பள்ளியில் விசாரணை மேற்கொள்கிறார். கணேஷ் நகர் காவல்நிலைய ஆய்வாளர் வேலுச்சாமி தலைமையிலான போலீசாரும் ஆசிரியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

The post மாணவன் தற்கொலை விவகாரம்: புதுக்கோட்டையில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: