நிதி மோசடி வழக்கு: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிதி மோசடி வழக்கில் கைதான அனில் தேஷ்முக்கை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது….

The post நிதி மோசடி வழக்கு: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: