கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மதநல்லிணக்கம் தான் ஏற்படும். தனியார் இடத்தில் தேவாலயம் கட்டுவதால் மனுதாரருக்கு என்ன பிரச்சனை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அனைவருக்கும் அனைத்து உரிமையும் உண்டு; எனவே கோயில் அருகே தேவாலயம் கட்டலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
The post கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மதநல்லிணக்கம் தான் ஏற்படும்: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.