அப்போது பைக் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்தது. அந்த பகுதி மக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். இருப்பினும் பைக் எரிந்து நாசமானது. இதுகுறித்து சாமுவேல் கொடுத்த புகாரின்படி, எம்கேபி.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
The post எம்கேபி. நகரில் பரபரப்பு: நள்ளிரவில் பைக் எரிந்தது appeared first on Dinakaran.