1. மின்னகராதி காலத்தின் தேவை, 2. கலைச்சொல்லாக்கமும் ஊடகத்துறையும், 3. சமுக வலைத்தளங்களில் கலைச்சொல் பயன்பாடு, 4. கலைச்சொல்லாக்கமும் மொழி வளர்ச்சியும், 5. கணினி தமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும், 6. தமிழ் பத்தி இலக்கியங்களில் காணப்படும் கலைச்சொற்கள், 7. ஓலைச்சுவடிகளில் காணப்படும் அருந்தமிழ்ச்சொற்கள், 8. கலைச்சொல்லாக்கமும் திரைத்துறையும் 9. தமிழில் மொழி கலப்பை கலைதல், 10. வட்டார வழக்கில் சொல்லாக்கம் 11. தமிழ் அகராதியியலின் தோற்றமும் வளர்ச்சியும், 12. அகராதி வளர்ச்சியில் மேலைநாட்டினரின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம். agarathimalar2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், “இயக்குநர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, மே.ரா.செ. நகர், சென்னை – 600 028” என்ற இயக்கக முகவரிக்கும் செப். 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அகராதி ஆய்வு மலருக்கு கட்டுரைகள் அனுப்பலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.