திருவாடானையில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

இராமநாதபுரம்: திருவாடானையில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஆசிக் அகமது மனுவை விசாரித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post திருவாடானையில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: